ஆகஸ்ட் 4
* இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியாவில் இருக்கும் என முதல்வர் உறுதி ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது
* ரயில்வே டிக்கெட் விற்பனை தற்போது தனியார் வசம் ஒப்படைக்க திட்டம்
* 2014 பிரான்ஸ் நாட்டின் "ட்ஸ்ஸோ ஏவியேஷன் ஆஃப் பிரான்ஸ்" நிறுவனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் இட்டிருந்தது
* பெண்களின் பாதுகாப்பிற்காக இ -ரக்சாபந்தன் என்ற திட்டத்தை தொடங்கிய அரசு ஆந்திரா
* சமஸ்கிருத தினம் ஆகஸ்ட் 3
* மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்த மாநிலம் மகாராஷ்டிரா
* பாகிஸ்தான் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நியமனம் ஃபெசல்சுல்தான்
ஆகஸ்ட் 5
* அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற்றது
* வங்கி அஞ்சலகங்களில் இருந்து முதியோர்களுக்கு வீடுதேடி பணம் வினியோகம் செய்யும் அரசு ஒடிசா அரசு
* 2018- 2019 ஆல் உற்பத்தி 187.7 மில்லியன் டன் அதிகரிப்பு இந்தியாவில் அதிகமாக பால் உற்பத்தி செய்யும்
இந்தியாவில் பால் உற்பத்தியில் உத்திரபிரதேசதிற்கு முதலிடம்
* இருமொழிக் கொள்கை மட்டுமே இந்தியாவில் இருக்கும் என முதல்வர் உறுதி ஆராய குழு அமைக்கப்பட்டுள்ளது
* ரயில்வே டிக்கெட் விற்பனை தற்போது தனியார் வசம் ஒப்படைக்க திட்டம்
* 2014 பிரான்ஸ் நாட்டின் "ட்ஸ்ஸோ ஏவியேஷன் ஆஃப் பிரான்ஸ்" நிறுவனத்துடன் 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் இட்டிருந்தது
* பெண்களின் பாதுகாப்பிற்காக இ -ரக்சாபந்தன் என்ற திட்டத்தை தொடங்கிய அரசு ஆந்திரா
* சமஸ்கிருத தினம் ஆகஸ்ட் 3
* மராத்தா சமூகத்திற்கு இட ஒதுக்கீடு அளித்த மாநிலம் மகாராஷ்டிரா
* பாகிஸ்தான் புதிய சுகாதாரத்துறை அமைச்சர் நியமனம் ஃபெசல்சுல்தான்
ஆகஸ்ட் 5
* அயோத்தியில் இன்று ராமர் கோவில் பூமி பூஜை நடைபெற்றது
* வங்கி அஞ்சலகங்களில் இருந்து முதியோர்களுக்கு வீடுதேடி பணம் வினியோகம் செய்யும் அரசு ஒடிசா அரசு
* 2018- 2019 ஆல் உற்பத்தி 187.7 மில்லியன் டன் அதிகரிப்பு இந்தியாவில் அதிகமாக பால் உற்பத்தி செய்யும்
இந்தியாவில் பால் உற்பத்தியில் உத்திரபிரதேசதிற்கு முதலிடம்
Post a Comment
Post a Comment